திங்கள், 15 ஆகஸ்ட், 2011

உயிரினங்களின தேவைமருந்து


உயிரினங்களின தேவைமருந்து www.thamizhkkuil.net/.../tmi5g.html -
உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்திற்கும் இன்பமும் துன்பமும் இயல்பானவை. இன்பம், மகிழச் செய்வது; துன்பம், வருத்தத்தினைத் தருவது. உயிரினங்களை வருத்துகின்ற துன்பம் நோய் எனப்படுகிறது.
நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் 
நோயின்மை வேண்டு பவர்''
என்று வள்ளுவர் துன்பத்தினை நோயாக உரைக்கக் காணலாம்.
துன்பத்தினைத் தருவிக்கின்ற நோயை நீக்குவது மருந்து என்பதை,
இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒரு நோக்க 
நோய்நோக்கு ஒன்றன்நோய் மருந்தர்''
என்று திருக்குறள் விளக்குகிறது.
நோயைத் தீர்ப்பது மருந்து. அச்செயலைக் குறிப்பது மருத்துவம்; அச்செயலைச் செய்பவன் மருத்துவன் என்று தமிழ் அகரமுதலி விளக்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக