வெள்ளி, 25 அக்டோபர், 2013

யாப்பு-எளிமையாகக் கற்பிக்கும் மென்பொருள்

யாப்பு கற்றால் மட்டுமே இன்றளவில் 
தமிழிலக்கியம் முழுமையடையும்.அத்தகைய நிலையில் யாப்பினை ஆசிரியர்கள் மேற்குறிப்பிட்ட பொருத்துதல் முறையில் மென்பொருளினைப் பயன்படுத்தி எளிமையான முறையில் கற்றல்-கற்பித்தல்பணியினைச்  சிறப்பாகச் செய்ய இயலும்.