இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனியவை கூறல்: மின் புத்தகங்கள் -பகுதி2

இனியவை கூறல்: மின் புத்தகங்கள் -பகுதி2 : கீழ்காணும் மின்புத்தகங்களை தரவிறக்கி படிக்கலாம். தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.  இது மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். ...

இனியவை கூறல்: மின் புத்தகங்கள்

இனியவை கூறல்: மின் புத்தகங்கள் : கீழ்காணும் மின்புத்தகங்களை தரவிறக்கி படிக்கலாம். தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.  இது மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். ...

இனியவை கூறல்: தமிழின் தொன்மை ஒரு இலட்சம் ஆண்டுகளா ?

இனியவை கூறல்: தமிழின் தொன்மை ஒரு இலட்சம் ஆண்டுகளா ? : ”கற்றது கைமண் அளவு, கல்லாதது உலக அளவு” தமிழ் தமிழரை பற்றி நாம் எந்த அளவு அறிந்திருக்கிறோம்.  இன்னும் இவ்வுலகில் நாம் எவ்வளவோ அறிந்து கொள்ள ...

இனியவை கூறல்: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

இனியவை கூறல்: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! : தமிழனின் தற்பெருமைக்கான தகவல்கள் அல்ல இவை.  தன் இனத்தை பற்றிய தகவல்களை சிறிதேனும் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே.. இங்கு சில தகவல்க...

இனியவை கூறல்: கணவனோடு தீக் குளித்த மறவர்குலப் பெண்கள் - சுவடுகளை...

இனியவை கூறல்: கணவனோடு தீக் குளித்த மறவர்குலப் பெண்கள் - சுவடுகளை... : கொங்குமண்டலத்தில் வாழ்ந்த பெருங்கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த ஈமச் சின்னங்கள் கோவை, பேரூர் பகுதியில் முன்பு கிடைத்திருக்கின்றன. ஈமச்சின்னங்க...

தமிழ் எழுத்துக்கள்

தமிழ் எழுத்துக்கள் முப்பதா ? ஐம்பத்தொன்றா ? http://swamiindology.blogspot.in/2013/01/blog-post_24.html 51  எழுத்துக்கள் 51 தேவதைகள் 51 புலவர்கள் சம்ஸ்கிருதத்தில் அ முதல் க்ஷ வரை 51 எழுத்துக்கள் உள்ளன. இதையே தமிழ்ப் புலவர்களும் ஏற்றுக்கொண்டு பாடல்களில் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். திருமூலர் , அருணகிரிநாதர் , பரஞ்சோதி முனிவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சங்கத் தமிழ் புலவர்கள் 49 பேரும் 49 எழுத்துக்களின் வடிவம் என்ற திருவிளையாடல் புராணக் கதையும் சுவையானது. 51 எழுத்துக்களை பீஜாக்ஷரங்கள் (வித்து எழுத்துக்கள்) என்பர் அவற்றால் ஏற்படும் மாலை மந்திர மாலை அல்லது மாத்ருகா புஷ்ப மாலை எனப்படும். 51 எழுத்துக்களுக்கும் தனித் தனி தேவதைகள் உண்டு. விராலிமலையில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில்: “ ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்பத்தோர்விதமான லிபிகளும்     வெகுரூப ” என்றும் இன்னுமோர் இடத்தில் “ அகர முதலென உரை செய்   ஐம்பதொரக்ஷரமும் அகில கலைகளும் வெகுவிதங் கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும் அடங்கும் தனிப் பொருளை ” எ...

இணையத்தில் கொரியமொழி,தமிழ்மொழி-கற்றல் நிலை-ஓர் ஆய்வு

படம்
இணையத்தில் கொரியமொழி, தமிழ்மொழி-கற்றல் நிலை-ஓர் ஆய்வு CHENNAI-CONFERNCE-2015-NOVEMBER-SIX                                                  நாம் பேசும் மொழியானது , உள்ளிருக்கும் காற்றினை வெளியில் விடும் பொழுது மிடறு , நாக்கு , பற்கள் , வாயினது மேற்பகுதியாகிய அண்ணம் , உதடுகள் ஆகிய உறுப்புகளின் உதவியால் உருவாகிறது. இம்மொழியின் உதவியால் உலகத்தில் பல்வேறு இடங்களிலும் வாழ்ந்துவரும் மக்களின் இனம் , பண்பாடு , பழமை இவற்றைத் தெளிவுற அறிந்துகொள்ள ஏதுவாகிறது. அவ்வடிப்படையின்கீழ் இணையத்தில் தமிழ் , கொரியா மொழிகளின் கற்றல் நிலைப்பாடுகள் குறித்தும் , அம்மொழிகளின் சிறப்புகள் குறித்தும் இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது. கொரிய எழுத்துக்கள் உலகில் ஆறாயிரத்து எண்ணூற்றுக்கும் ( 6800) மேற்பட்ட மொழிகள் ஏறக்குறைய இருநூறு நாடுகளில் பேசப்படுவதாகவும் , இதில் இரண்டாயிரத்து முன்னூறு ( 2300) மொழிகள் மட்டுமே எழுத்துருவங்களை கொண்டுள்ளதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதில் இரண்டாயிரத்து...

BODHI DHARMA

போதிதர்மா புத்தருக்கு அறுநூறு வருடங்கள் பின்னால் தோன்றியவர். அவர் சீனா செல்வதற்கு ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்பே பௌத்தம் அங்கே சென்றுவிட்டது. போதிதர்மா பௌத்த குரு-சிஷ்ய மரபில் இருபத்தெட்டாவது தலைமைக் குருவாக வருகிறார். ஜென் ஞானியான அவருடைய குரு ஒரு பெண் ஞானி! அவரின் பெயர் ‘ ப்ரக்யதாரா ’. அவர்தான் போதிதர்மாவை சீனாவிற்குச் செல்லும்படி கட்டளையிட்டவர். சீனாவில் பௌத்த மதத்தின் சடங்குகள் மட்டும் இருந்தன. அவை ஆன்மிக சாரமற்று வெறும் சக்கைகளாக இருந்தன. கன்ஃப்யூசியஸின் ‘ அறத்துப்பால் ’ மீண்டும் மீண்டும் மக்களைக் காய்ச்சிக்கொண்டிருந்தது. லாஓஸு , சுவாங்க்ஸு மற்றும் லெய்ஸு ஆகிய தாவோ மூலவர்கள் உருவாக்கிய அற்புதமான ஆன்மிக நெறி பொதுமக்களிடம் சென்று சேராமல் இருந்தது. இந்தச் சூழலில்தான் போதிதர்மாவின் பணி தேவைப்படுகிறது. அப்பணியால் பௌத்தம் தாவோவுடன் இணைந்து ‘ ச்சான் ’ (chan) ஆகிப் பின்பு அது ஜப்பானில் ’ ஜென் ’ (ZEN) என்பதாக வடிவம் கொண்டுவிட்டது. இது ஒரு மகத்தான ஆன்மிகப் புரட்சி! புறச்சடங்குகள் வெகுஜனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் , ஆன்மிக சாராம்சம் தகுதியான சிலரால் மட்டுமே ரகசியமாகப் பேணப்படுவதுமான ந...