இடுகைகள்
செப்டம்பர், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
பூமியில் வேற்றுக்கிரகவாசிகள் ? பாகம்-3 --(உண்மையின் தரிசனம்)- நிராஜ் டேவிட்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இலக்கியச் செய்திகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பரசுராமன்- 1 குறிப்பு: பரசுராமனது வரலாறு இந்திய வரலாற்றோடும் வேத இதிகாச புராணங்கள் குறிப்பிடும் பரசுராமனின் வரலாற்றோடும் தொடர்புகொண்டது. ஆயினும் அவற்றில் கொடுக்கப்படும் தகவல்களை வரலாற்றோடும் நம்மைப் போன்ற மாந்தரின் இயல்பான நடத்தைகளோடுமே காணவேண்டும்; இயல்புக்கு மாறாக; இயற்கை இறந்த தகவல்களில் புதைந்துள்ள வரலாற்றை மட்டுமே இக்கட்டுரையில் காணமுடியும். இதில் கடவுளர் என்போர் பாதுகாப்பாளரே. முன்முடிவுகளை மனதில் கொள்ளாமல் வரலாற்றாளர் குறிப்பிடும் ஆண்டுக்கணக்கீடுகள் புத்தனின் இறப்பை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்ட நிச்சையமற்றவை என்பதை மனதில் கொண்டு வரலாற்றைக் காணவேண்டும். ப்ளுடார்க் குறிப்பிடுவது: "அலெக்சாந்தனுடன் சேர்ந்துகொண்ட அரசர்களையும் வீரர்களையும் வசைபொழிந்து அவனை எதிர்க்குமாறு வற்புறுத்திய குடியரசுகளின் முனிவர்களும் ஞானிகளும் அலெக்சாந்தனுக்குத் தொல்லைகொடுப்போராக இருந்ததால்; அவர்களில் பலரைப் பிடித்துத் தூக்கிலிட உத்தரவிட்டான். சில ஆன்டுகளுக்குமுன்; எல்லைப்பகுதிகளிலும் பஞ்சாப் பகுதிகளிலிருந்தும் 70 000 பேருக்குமேல் சிறைப்பிடித்துச் சென்றிந்தான்." ஞானியரும் முன...
பரசுராமனது வரலாறு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
http://nhampikkai-kurudu.blogspot.in/ பரசுராமனது வரலாறு இந்திய வரலாற்றோடும் வேத இதிகாச புராணங்கள் குறிப்பிடும் பரசுராமனின் வரலாற்றோடும் தொடர்புகொண்டது. ஆயினும் அவற்றில் கொடுக்கப்படும் தகவல்களை வரலாற்றோடும் நம்மைப் போன்ற மாந்தரின் இயல்பான நடத்தைகளோடுமே காணவேண்டும்; இயல்புக்கு மாறாக; இயற்கை இறந்த தகவல்களில் புதைந்துள்ள வரலாற்றை மட்டுமே இக்கட்டுரையில் காணமுடியும். இதில் கடவுளர் என்போர் பாதுகாப்பாளரே. முன்முடிவுகளை மனதில் கொள்ளாமல் வரலாற்றாளர் குறிப்பிடும் ஆண்டுக்கணக்கீடுகள் புத்தனின் இறப்பை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்ட நிச்சையமற்றவை என்பதை மனதில் கொண்டு வரலாற்றைக் காணவேண்டும். ப்ளுடார்க் குறிப்பிடுவது: "அலெக்சாந்தனுடன் சேர்ந்துகொண்ட அரசர்களையும் வீரர்களையும் வசைபொழிந்து அவனை எதிர்க்குமாறு வற்புறுத்திய குடியரசுகளின் முனிவர்களும் ஞானிகளும் அலெக்சாந்தனுக்குத் தொல்லைகொடுப்போராக இருந்ததால்; அவர்களில் பலரைப் பிடித்துத் தூக்கிலிட உத்தரவிட்டான். சில ஆன்டுகளுக்குமுன்; எல்லைப்பகுதிகளிலும் பஞ்சாப் பகுதிகளிலிருந்தும் 70 000 பேருக்குமேல் சிறைப்பிடித்துச் சென்றிந்தான்....
இலக்கயங்களும்,ஆதாரமற்ற தகவல்களும்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சிவன் தனது மகன் முருகன் பிறப்பதற்கு முன்னரே தேவர்களால் எச்சரிக்கப்பட்டான் என்பதை மாபாரதமும் இராமாயணமும் புராணங்களும் குறிப்பிடுகின்றன. பரசுராமனே சிவன் என்படற்கும் பல சான்றுகள் உள்ளன. பரிபாடலும் கலித்தொகையும் பிற பாடல்களும்கூட உறுதிப்படுத்துகின்றன. செவ்வாய் முருகனின் அடையாலமே ஆடு ; இது சோதிடத்திலும் மேஷம் எனக் காட்டப்படுகிறது ; முருகனைக் கொலைசெய்ய முயன்ற வரலாற்றைப் பரிபாடலும் கந்தபுராணமும் உறுதிப்படுத்து கின்றன. அதனையே இங்கு சிற்பத்தில் ஆடு எனக் காட்டியுள்ளனர். சிலப்பதிகாரத்தில் செங்குட்டுவனே செஞ்சடை வானவனின் மகன் என்பதைப் பல இடங்களில் காணலாம். செங்குட்டுவனே அர்ச்சுனனாக இமையவனுக்கு எத்ராகச்சென்று சிவனோடு போரிட்டவன். இந்த வரல்ற்றை மாபாரதம் மறைத்துவிட்டது. ஆனால் சிலப்பதிகாரத்தில் அவர்களுக்கிடையே போ நடந்ததை உறுதிசெய்வதைக் கலாம். மாஆரதத்தில் துர்யோதனனே பரசுராமன் என்பதை உணர்த்தும் தகவல்கள் உள்ளன. கிளைக்கதைகளில் யமதக்கினியின் மகனாகக் காட்டுவது ஐயத்துக்கு உரியது. யமதக்கினியான அலெக்சாண்டனின் வளர்ப்பு மகனே பரசுராமன். வரலாற்றில் அவனைப் பிம்பிசாரன் எனக் காணலாம். முழுமையான வரலாற்றைக் காண விர...
பாவையும்,இலக்கியங்களும்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பாவையும்,இலக்கியமும் வழுதி என்போரே விதுரனின் சந்திரகுலத்தைச் சேர்ந்தவர்கள் ; தாம்ரவர்ணர் எனக் குறிக்கப்பட்டனர். விதுரன் மற்றும் செழியனிடம் சோழநாட்டை ஒப்படைக்கக் காரணம் மிக நீண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது. ஆயினும் மிக முக்கியமான காரணம் வசிட்ட அலெக்சாந்தனுக்கு எதிராக விசுவாமித்திரனைக் கொண்டு குருதிப்பலியற்ற வேள்வியைச் செய்ததும் , முசுகுந்த பரசுராமனால் கெடுத்துக் கருவுற்றா கரிகாலின் தங்கை பாவையையும் கருவில் உள்ள குழந்தையையும் அழிக்கவேண்டும் என்பதே. கரிகால்சோழனுக்கு விதிக்கப்பட் தண்டனையை மணிமேகலை 20/22-25: " மழைசூழ் குடுமிப் பொதியில் குன்றத்து ; கழைவளர் கான்யாற்றுப் பழவினைப் பயத்தான் மாதவன் மாற்கு இட்ட சாபம் ஈர்ஆறு ஆண்டு வந்தது.."எனக் காவிரியின் இருகரைகளையும் சேர்ந்த பிளவுபடாத வலிமைமிக்க நாடுகளுக்கு இந்திரனாக முயன்ற கரிகால்சோழன் செய்த வேள்வியை உறுதிசெய்கிறது. நாட்டை ஆளும் உரிமையைச் சேது மன்னர்களிடமிருந்து பறிக்கும் எண்ணம் கொண்ட முசுகுந்த பரசுராமனின் செயல்களையும் ...