இடுகைகள்

பெரமண்டுர் மக்களின் வாழ்வுநிலை-ஓர் ஆய்வு

படம்
        பெரமண்டுர் மக்களின் வாழ்வுநிலை-ஓர் ஆய்வு                                           முனைவர்பி.ஆர்.இலட்சுமி                                  பி.லிட்.,எம்.ஏ.,எம்.ஏ.,             எம்.ஏ.,எம்ஃபில்.,பிஎச்.டி.,டிஎல்பி.,டிசிஎஃஇ.,பிஜிடிசிஏ., தமிழ்த்துறை வல்லுநர், சென்னை.              தமிழ்நாட்டில் விழுப்புரத்திற்கு அருகில் அமைந்துள்ள நகரம் திண்டிவனம். சென்னையிலிருந்து திண்டிவனத்திற்குச் செல்ல இரண்டரை மணி நேரமாகும். திண்டிருணிவனம் என அழைக்கப்படும் புளியங்காடு - திண்டி...

இனியவை கூறல்: மின் புத்தகங்கள் -பகுதி2

இனியவை கூறல்: மின் புத்தகங்கள் -பகுதி2 : கீழ்காணும் மின்புத்தகங்களை தரவிறக்கி படிக்கலாம். தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.  இது மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். ...

இனியவை கூறல்: மின் புத்தகங்கள்

இனியவை கூறல்: மின் புத்தகங்கள் : கீழ்காணும் மின்புத்தகங்களை தரவிறக்கி படிக்கலாம். தங்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.  இது மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும். ...

இனியவை கூறல்: தமிழின் தொன்மை ஒரு இலட்சம் ஆண்டுகளா ?

இனியவை கூறல்: தமிழின் தொன்மை ஒரு இலட்சம் ஆண்டுகளா ? : ”கற்றது கைமண் அளவு, கல்லாதது உலக அளவு” தமிழ் தமிழரை பற்றி நாம் எந்த அளவு அறிந்திருக்கிறோம்.  இன்னும் இவ்வுலகில் நாம் எவ்வளவோ அறிந்து கொள்ள ...

இனியவை கூறல்: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் !

இனியவை கூறல்: தமிழ் - தமிழர் பற்றிய தகவல்கள் ! : தமிழனின் தற்பெருமைக்கான தகவல்கள் அல்ல இவை.  தன் இனத்தை பற்றிய தகவல்களை சிறிதேனும் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே.. இங்கு சில தகவல்க...

இனியவை கூறல்: கணவனோடு தீக் குளித்த மறவர்குலப் பெண்கள் - சுவடுகளை...

இனியவை கூறல்: கணவனோடு தீக் குளித்த மறவர்குலப் பெண்கள் - சுவடுகளை... : கொங்குமண்டலத்தில் வாழ்ந்த பெருங்கற்கால நாகரிகத்தைச் சேர்ந்த ஈமச் சின்னங்கள் கோவை, பேரூர் பகுதியில் முன்பு கிடைத்திருக்கின்றன. ஈமச்சின்னங்க...

தமிழ் எழுத்துக்கள்

தமிழ் எழுத்துக்கள் முப்பதா ? ஐம்பத்தொன்றா ? http://swamiindology.blogspot.in/2013/01/blog-post_24.html 51  எழுத்துக்கள் 51 தேவதைகள் 51 புலவர்கள் சம்ஸ்கிருதத்தில் அ முதல் க்ஷ வரை 51 எழுத்துக்கள் உள்ளன. இதையே தமிழ்ப் புலவர்களும் ஏற்றுக்கொண்டு பாடல்களில் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். திருமூலர் , அருணகிரிநாதர் , பரஞ்சோதி முனிவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். சங்கத் தமிழ் புலவர்கள் 49 பேரும் 49 எழுத்துக்களின் வடிவம் என்ற திருவிளையாடல் புராணக் கதையும் சுவையானது. 51 எழுத்துக்களை பீஜாக்ஷரங்கள் (வித்து எழுத்துக்கள்) என்பர் அவற்றால் ஏற்படும் மாலை மந்திர மாலை அல்லது மாத்ருகா புஷ்ப மாலை எனப்படும். 51 எழுத்துக்களுக்கும் தனித் தனி தேவதைகள் உண்டு. விராலிமலையில் அருணகிரிநாதர் பாடிய திருப்புகழில்: “ ஐந்து பூதமும் ஆறு சமயமும் மந்த்ர வேத புராண கலைகளும் ஐம்பத்தோர்விதமான லிபிகளும்     வெகுரூப ” என்றும் இன்னுமோர் இடத்தில் “ அகர முதலென உரை செய்   ஐம்பதொரக்ஷரமும் அகில கலைகளும் வெகுவிதங் கொண்ட தத்துவமும் அபரிமித சுருதியும் அடங்கும் தனிப் பொருளை ” எ...