இராசேந்திர சோழன்-கல்வெட்டு
தன் குருவாகிய சர்வசிவ பண்டிதர்க்கும் , அவரது சிஷ்யர்களாய் ஆர்யதேசம் , மத்யதேசம் , கௌடதேசம் ஆகிய இவ்விடங்களில் இருந்தவர்களுக்கும் சந்திர சூரியர் உள்ளவரை ஆண்டுதோறும் நிறைந்த அளவாக ஆடவல்லான் சுமித்ராத் தீவிலுள்ள விசயம் , பண்ணை , மலையூர் என்னும் ஊர்களை வென்றான். பின் மலேயாத் தீபகற்பத்திலுள்ள மாயிருடிங்கம் , இலங்கா சோகம் , மாபப்பாளம் , இலிம்பிங்கம் , வளைப்பந்தூறு , தக்கோலம் , மதமாலிங்கம் என்னும் ஊர்களை வென்றான்.பிறகும் சுமித்ராவிலுள்ள இலாமுரிதேசத்தைக் கைக்கொண்டான் ; நக்கவாரத் தீவுகளை வென்றான்.மலேயாத் தீபகற்பத்தின் மேலைக் கரையிலுள்ள கடாரத்தை வென்றான். உரைநடைப்பகுதியால் அறியப்படும் செய்திகள் இராசேந்திர சோழன் தஞ்சை இராச ராசேச்சரத்தில் இருந்த என்னும் மரக்காலால் இரண்டாயிரம் கல நெல்லை ஆசாரிய போகமாகக் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான். கல்வெட்டு மூலம் 1. ஸ்வஸ்திஸ்ரீ திருமன்னி வளர இரு நில மடந்தை(யு)ம் பொற்சயப் பாவையும் சிர்த்தநி (ச் செ)சல்வியும் (த)ன் பெருந்தெவியராகி இன்புற நெடுதியல் ஊழியுள் இடைதுறை நாடும் துடர்வன வெலிப்படர்வன வாசியும் கள்ளி சூழ் மதிள்- 2. கொள்ளிப் பாக்கைய...