புதன், 7 ஜனவரி, 2015

எந்திரத் தொழில்நுட்பம்

மகாமாயன்,சம்பரன் -தந்திரங்களைப் பயன்படுத்தி ஓட்டுதல்-தந்திரம்
சின்னமஸ்தா,பைரவி,வேகினி,சித்தம்பா-போன்ற தெய்வங்களிடம் வேண்டி பெற்ற குடிகை,பாதுகை,கண்ுலனாகா மறைய உதவும் மந்திரங்களும்,எரிக்கவோ,அல்லது அழிக்கவோ,சிதைக்கவோ இயலாத அரிய விமானங்களை உருவாக்க-புவனேஷ்வர மந்திரம்(மந்திராதிகாரா நூல்)
கட்புலனாகாமை-அதிருஷ்யம்--சக்தி-தந்திரநூல்
‘வைணரத்யவிகரணம்‘ மற்றும் ஏனைய சக்தி மூலங்களால்வானலலைகளைக் கவர்ந்திழுத்து ‘பலாஹாவிகரண‘(மேகமூட்ட)ச் சக்தியினைப் புவி முழுவதும் பரவச் செய்து உருவாக்கிய முகில் வெண் திரைகளால் விமானத்தை மூடிக்கொள்ளும் நுட்பம் இது.
தொடரும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக