வியாழன், 18 ஜூலை, 2013

அரங்கேற்று காதை


அரங்கேற்று காதை சிலப்பதிகார கடலாடு காதை/ பதினோரு ஆடல்களைப் பற்றிப் பேசுகின்றது. அந்த ஆடல்களும் ஆடியவர்களும் :
ஆடல் ஆடியோர்
1. கொடு கொட்டி இமையவன்
2. பாண்டரங்கம் பாரதிவடிவமாகிய இறைவன்
3. அல்லியத்தொகுதி நெடியோன்
4. மல்கூத்து மாயோன்
5. துடிக்கூத்து முருகன்
6. குடக்கூத்து மாயோன்
7. குடைக்கூத்து முருகன்
8. பேடி ஆடல் காமன்
9. மரக்கால் ஆடல் துர்க்கை
10. பாவைக்கூத்து செய்யோள் (திருமகள்)
11. கடையக்கூத்து இந்திராணி


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக